பக்கங்கள்

வியாழன், 22 ஜூலை, 2021

தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்

 

சென்னைஜூலை 19- முத்தமிழறிஞர் கலைஞர்கடந்த 2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழி யில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல் காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்பின்னர் 2011ஆம் ஆண் டில் அதைத் திறந்துவைத் தார்.

பின்னர் வந்த அதிமுக அரசுஅப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்ததுஅங்கு தொல்காப் பிய பூங்கா என வைக்கப் பட்டிருந்த பெயர் பலகை யும் அகற்றப்பட்டிருந்ததுதற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலை யில்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்நேரு அண்மையில் இப் பூங்காவை பார்வையிட் டார்.

கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர்அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்து இருந்தார்இப்பூங்கா வுக்கு முத்தமிழறிஞர் கலை ஞர் பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீர மைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தார்அதனைத் தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண் டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டுள்ளதுஅந்த பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக் கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக