பக்கங்கள்

திங்கள், 31 ஜூலை, 2023

இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி தான்- சிங்கப்பூர் அரசு அதிரடி..!!

*சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பு!*

எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி தான்- சிங்கப்பூர் அரசு அதிரடி..!!
சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு வயிற்றெரிச்சலையும், நமச்சலையும் கொடுக்க,
சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு,
இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி மொழி.
இந்திய அலுவல் மொழியும் இந்தி தான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள்.
எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கி விட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு சிங்கப்பூர் அமைச்சகம் கொடுத்த மூக்குடைப்பு..,

நாங்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது எங்களுடன் இணைந்து, எங்களுக்கு தோள் கொடுத்து, எங்களைப் போலவே ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, உயிர்த் தியாகங்கள் செய்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழர்கள்.
அந்த சகோதர உணர்விற்காகத் தான் இங்கு தமிழையும் ஆட்சி மொழியாக வைத்துள்ளோம் என்று சொல்லியுள்ளது.
31.07.2017 முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக