பக்கங்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாள்

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2048 தொடக்கம்), பொங்கல் நாள், தமிழர் திருநாள்.

தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாளே (சுறவம்) என்று சொன்னவர்கள் யாரெல்லாம் தெரியுமா தமிழா உமக்கு?

01. மறைமலை அடிகளார் (1921)
02. 500 தமிழறிஞர்கள் (1921)
03. தேவநேயப் பாவாணர்
04. பெருஞ்சித்திரனார்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
20.பேராசிரியர் கா.நமசிவாயர்
21. பெரியார்
22. தமிழக அரசாணை (1971,2008)

மலையகத்தில்

01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

தகவல்: இரகு முனியாண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக