பக்கங்கள்

திங்கள், 24 ஏப்ரல், 2017

பெரியார் பார்வையில் தமிழ்

தமிழுக்காக வேண்டுமானால் தமிழ் படிக்கலாம். இலக்கிய நயம், கவி நயம் என்பதற்காக வேண்டுமானால் தமிழ் கற்கலாம். மற்றபடிப் புதுமையான கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத் தமிழில் எதுவுமே கிடையாது.

-விடுதலை,22.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக