பக்கங்கள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

முதல் தமிழ்ப் புத்தகம்

முதல் தமிழ்ப் புத்தகம் அச்சிடப்பட்டது 1577ஆம் ஆண்டு. முதல் தமிழ் அகராதி அச்சிடப்பட்டது 1679இல். அகராதி, ஃபாதர் அடி புரோஞ்சா என்ற மேநாட்டவரால் தொகுக்கப்பட்டு , கொச்சியிலிருந்து வெளியிடப்பட்டது.

முதல் தமிழ் இலக்கணப் புத்தகம் 1716ஆம் ஆண்டில் தரங்கம் பாடியில் அச்சிடப்பட்டது.

- உண்மை, 15.11.1976, பக்கம் -27

- விடுதலை ஞாயிறு மலர் 18 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக