பக்கங்கள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கருநாடகம் மாநில பெயர் எப்படி!

கர்நாடகம் பெயர் மாற்றத்திற்கும் குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா.. 

வரலாற்று செய்தி: 
இந்த மா நிலத்தை மைசூரு மா நிலம் என்ற பெயரில் அழைப்பது தவறு. "கரு நாடகம் " என்று இம்மா நிலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என்று கூறிய அண்ணா இதற்கு ஆதாரமாக தமிழ் இலக்கியங்களில் மேட்டுப் பகுதியில் இருக்கும் இ ந் நிலப்பரப்பு "கரு நாடகம்" என்றே குறிப்பிடப்படிருப்பதைச் சுட்டிக் காட்டினார். திமுக இதை தீர்மானமாக நிறைவேற்றியது. 1956 முதல் பெங்களூரு திமுக மாவட்ட மா  நாட்டில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  பிற்காலத்தில் 1972ல் கர் நாடக என்ற பெயரை முதல்வர் தேவராஜ் அர்ஸ் சூட்டிய போதும் அதை வழி மொழிந்து பேசியவர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி. இதனால் ..அன்றைய கன்னடர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அண்ணா. .

சரவணா.. தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்ற பெயரை மீட்டுக் கொடுத்தவர் அண்ணா என்பதே ரொம்பவும் சூடா ஓடிட்டிருக்கும் போது
அதே சூடு தணியாம இதையும் போட்டு வைப்போம்னு சொல்லியாச்சு.. நம்ம வேலை முடிஞ்சுது.....

(மும்பை புதியமாதவி பதிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக