பக்கங்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்தும் நாடு

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது


உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
அது மொரீசியசு  மட்டுமே. (தமிழ் எண்கள் 0, -1, - 2,- 3, -4, -5, -6,7, -8, -9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் (ரூ.10 தமிழில்) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண் களை பயன்படுத்துவது பெருமைக் குரியதே. மொரீசியசில் 30,000_க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
-விடுதலை ஞா.ம.12.1.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக